கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 5 உதவி ஆய்வாளர்கள் உட்பட 73 காவலர்கள் கூண்டோடு பணியிட மாற்றம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, திருக்கோவிலூரில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவலர்கள் 39 பேர் மாற்றம் செய்துள்ளனர். மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் புதிதாக 34 காவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். காவலர்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஜத் சதுர்வேதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Related posts

நிதிநிலை அறிக்கை கூட்டணிக் கட்சிகளை சமாதானப்படுத்தும் சலுகை அறிவிப்புகளாக மட்டுமே அமைந்துள்ளது வெட்கக்கேடானது: சீமான் கண்டனம்

இந்தியா கூட்டணி எம்.பி.க்களின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் தொடங்கியது

ஆடி முதல் செவ்வாய் குமரி அம்மன் கோயில்களில் பெண்கள் குவிந்தனர்: கொழுக்கட்டை, மாவிளக்கு வைத்து வழிபாடு