கள்ளக்குறிச்சி விஷச் சாராய மரணம் :3 பேரின் ஜாமின் மனு தள்ளுபடி

கள்ளக்குறிச்சி :கள்ளக்குறிச்சி விஷச் சாராய மரண வழக்கில் ஜாமின் கோரிய 3 பேரின் மனுக்களை தள்ளுபடி செய்தது ஐகோர்ட். சடையன், வேலு, கவுதம் ஜெயின் ஆகியோரின் ஜாமின் மனுக்களை
2-வது முறையாக தள்ளுபடி செய்தது ஐகோர்ட்.

Related posts

இந்தியா உட்பட 35 நாட்டு மக்கள் இலங்கைக்கு செல்ல ‘விசா’ தேவையில்லை: 6 மாதங்களுக்கு சிறப்பு திட்டம் அறிவிப்பு

நிதி ஒதுக்குவதில் ஒன்றிய அரசு பாரபட்சம்; மும்மொழி கொள்கை ஏற்க முடியாது: அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

5 காவல் பணியாளர்களுக்கு காந்தியடிகள் காவலர் விருது அறிவிப்பு