கள்ளக்குறிச்சி விஷச் சாராய உயிரிழப்பு தொடர்பாக மேலும் 2 பேர் கைது

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி விஷச் சாராய உயிரிழப்பு தொடர்பாக மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று சிவகுமார் மற்றும் கதிரவன் ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில் இன்று அய்யாசாமி மற்றும் தெய்வாரா ஆகிய இருவரை கைது செய்து தனிப்படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related posts

குரூப் -1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியானது

விவசாயம், பொதுமக்களுக்கு பயன்படும் பால்குளம் ரூ.90 லட்சம் செலவில் சீரமைப்பு

ஆடி மாதத்தில் புகழ்பெற்ற அம்மன் கோயில்களுக்கு மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா ஆன்மிகப் பயணம்: ஜூலை 17ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் அமைச்சர் சேகர்பாபு தகவல்