பாலியல் புகாரில் கைதான கலாஷேத்ரா முன்னாள் பேராசிரியர்க்கு ஜாமின் தர காவல்துறை எதிர்ப்பு

சென்னை: பாலியல் புகாரில் கைதான கலாஷேத்ரா முன்னாள் பேராசிரியர் ஸ்ரீஜித் கிருஷ்ணாவுக்கு ஜாமின் தர காவல்துறை எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஸ்ரீஜித் கிருஷ்ணாவுக்கு ஜாமின் வழங்கினால் சாட்சிகளை கலைக்க கு வாய்ப்புள்ளது என ஐகோர்ட்டில் காவல்துறை வாதம் செய்து வருகிறது. கலாஷேத்ரா முன்னாள் மாணவிகள் அளித்த புகாரின்பேரில் ஸ்ரீஜித் கிருஷ்ணா நீலாங்கரை போலீசால் கைது செய்யப்பட்டார். 28 ஆண்டுகளுக்கு முன் நடந்ததாக கூறப்படும் விவகாரத்தில் தற்போது மருத்துவ ரீதியாக எதையும் நிரூபிக்க முடியாது. கைது செய்யப்பட்டு 30 நாட்களுக்கு மேலாகியும் இன்னும் அவரை காவலில் எடுத்து போலீசார் விசாரிக்கவில்லை என்று ஸ்ரீஜித் கிருஷ்ணா தரப்பு கூறியுள்ளது.

Related posts

முதல்வர் மு.க.ஸ்டாலின் 28ம் தேதி ராணிப்பேட்டையில் அடிக்கல் டாடாவின் புதிய கார் தொழிற்சாலை: ரூ.9 ஆயிரம் கோடி முதலீட்டில் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்கள் தயாரிக்க திட்டம்; 5,000 பேருக்கு வேலை வாய்ப்பு

அரசு அலுவலகங்களில் லஞ்சம் தந்தால்தான் வேலை நடக்கிறது: ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரியே குற்றம்சாட்டியதால் பரபரப்பு

அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பை கொல்ல மீண்டும் முயற்சி: ஏ.கே. 47 துப்பாக்கியுடன் வந்த நபர் கைது