கள்ளக்குறிச்சி, சின்னசேலம் அருகே தனியார் பள்ளி பேருந்தில் எடுத்து சென்ற ஆசிட் வெடித்து சிதறி விபத்து

 

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி, சின்னசேலம் அருகே தனியார் பள்ளி பேருந்தில் எடுத்து சென்ற ஆசிட் வெடித்து சிதறி விபத்து ஏற்பட்டுள்ளது. ஆசிட் வெடித்து சிதறியதில் மாணவர்களுக்கு மூச்சுதிணறல் ஏற்பட்டுள்ளது. 18 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து வட்டாச்சியர் விசாரணை மேற்கொண்டுள்ளார்.

Related posts

தமிழ்நாட்டில் அடுத்த 3 நேரத்தில் 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு

கூடலூர் அருகே மழை வெள்ள நீரில் ஆற்றை கடந்த யானைகள்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்; தொடர்புடைய அதிகாரிகள் மீது கொலை வழக்கு தொடரப்பட வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!