களக்காடு அருகே ஊச்சிகுளம் கிராமத்தில் யானை தந்தங்கள் பறிமுதல்: 6 பேர் கைது

நெல்லை: களக்காடு அருகே ஊச்சிகுளம் கிராமத்தில் யானை தந்தங்களுடன் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 6 பேரை கைது செய்த வனத்துறையினர், யானை தந்தங்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

வெளிநடப்பு விவகாரத்தில் இந்தியா கூட்டணிக்கு பிஜூ ஜனதா தளம் ஆதரவு: பாஜ பக்கம் சாய்ந்தது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்

வேகமெடுக்கும் ஜிகா வைரஸ் பாதிப்பு: விழிப்புடன் இருக்க மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தல்

நோய் கொடுமையால் மூதாட்டி தற்கொலை; அதிர்ச்சியில் மகனும் தூக்கிட்டு சாவு : பூட்டிய வீட்டுக்குள் சைக்கோ போல் திதி கொடுத்த கொடூரம்