Latest செய்திகள் தமிழகம் களக்காடு அருகே ஊச்சிகுளம் கிராமத்தில் யானை தந்தங்கள் பறிமுதல்: 6 பேர் கைது LavanyaJune 20, 2024, 1:07 pm037 views நெல்லை: களக்காடு அருகே ஊச்சிகுளம் கிராமத்தில் யானை தந்தங்களுடன் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 6 பேரை கைது செய்த வனத்துறையினர், யானை தந்தங்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.