காளையார்கோவில் அருகே மதுரை – தொண்டி நெடுஞ்சாலையில் நடந்த கோர விபத்தில் 2 மாணவர்கள் உயிரிழப்பு

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே மதுரை – தொண்டி நெடுஞ்சாலையில் நடந்த கோர விபத்தில் 2 மாணவர்கள் உயிரிழந்தனர். தனியார் பள்ளியின் 4 மாணவர்கள் வந்த இரு சக்கர வாகனம் – கார் மோதிய விபத்தில் சகோதரர்களான உதய பிரசாத் (15), சூரிய பிரசாத் (13) ஆகிய இரு மாணவர்கள் பலியாகினர். படுகாயமடைந்த மற்ற இரு மாணவர்கள் சிவகங்கை அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

Related posts

பழைய குற்றால அருவியில் இரவு 8 மணி வரை குளிக்கலாம்

சாலையில் தீப்பற்றி எரிந்த மாநகர பேருந்து: சென்னையில் பரபரப்பு

நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்