சென்னை : கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விண்ணப்பிக்க ஜூலை 24ம் தேதி தொடங்கிய முதற்கட்ட முகாம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. உரிமைத் தொகை திட்டத்தில் இதுவரை 79.66 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. 2ம் கட்ட முகாம் நாளை முதல் ஆக.16ஆம் தேதி வரை நடைபெறுகிறது.