கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் மேல்முறையீடு மூலம் 7 லட்சம் பேர் சேர்ப்பு: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல்

சென்னை: கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் மேல்முறையீடு மூலம் 7 லட்சம் பேர் சேர்க்கப்பட்டிருப்பதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல் தெரிவித்துள்ளார். மகளிர் உரிமை திட்டத்தில் புதிதாக இணைந்தவர்களுக்கு, நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.1000 வழங்குகிறார். மகளிர் உரிமைத்தொகை பயனாளிகளின் எண்ணிக்கை 1 கோடியே 11 லட்சத்து 60 ஆயிரமாக உயர்ந்துள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார்.

Related posts

திருப்பதி அன்ன பிரசாதத்தில் பூரான் இருந்ததாக கூறப்படும் செய்தி முற்றிலும் தவறானது: திருமலை தேவஸ்தானம் விளக்கம்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கும்.! இயல்பைவிட கூடுதல் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

ரத்த அழுத்தத்தை சீராக்கும் ‘பேஷன்’ பழம்: ஊட்டியில் கிலோ ரூ.400க்கு விற்பனை