கலைஞர் மகளிர் உரிமை திட்டத்துக்கு புதிய பயனாளிகள் விண்ணப்பிக்கலாம்: அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு

சென்னை: கலைஞர் மகளிர் உரிமை திட்டத்துக்கு புதிய பயனாளிகள் விண்ணப்பிக்கலாம் என அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். மகளிர் உரிமைத் திட்டத்துக்கு ஏற்கனவே விண்ணப்பிக்க முடியாமல் போன பெண்கள் தற்போது விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேல்முறையீடு செய்ய அளிக்கப்பட்டுள்ள அவகாச காலத்திலேயே புதியவர்களும் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

நீட் தேர்வை ரத்து செய்யாவிட்டால் தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும்: மாநிலங்களவையில் திமுக கோரிக்கை

துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்டவர் தனியார் மருத்துவமனையில் ரவுடி சத்யாவுக்கு சிகிச்சை: உயர் நீதிமன்றம் அனுமதி

புதிய மாநிலம் பிரிந்து 10 ஆண்டுகளான நிலையில் 6ம் தேதி நேரில் சந்தித்து இருமாநில சொத்து பகிர்வு குறித்து பேசலாம்: தெலங்கானா முதல்வருக்கு சந்திரபாபு நாயுடு கடிதம்