சென்னை: கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி ‘நிறுவனங்களின் நாயகர்- கலைஞர்’ சிறப்பு புகைப்படக் கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது. கலைவாணர் அரங்கில் அமைச்சர்கள் நேரு, அன்பரசன், ரகுபதி, சேகர்பாபு, மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தனர். மொத்தம் 51 அரங்குகளில் 41 அரசு நிறுவனங்களின் அரங்குகள் புகைப்படக் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.