கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி ‘நிறுவனங்களின் நாயகர்- கலைஞர்’ சிறப்பு புகைப்படக் கண்காட்சி தொடக்கம்..!!

சென்னை: கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி ‘நிறுவனங்களின் நாயகர்- கலைஞர்’ சிறப்பு புகைப்படக் கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது. கலைவாணர் அரங்கில் அமைச்சர்கள் நேரு, அன்பரசன், ரகுபதி, சேகர்பாபு, மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தனர். மொத்தம் 51 அரங்குகளில் 41 அரசு நிறுவனங்களின் அரங்குகள் புகைப்படக் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.

Related posts

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி