“கலைஞர் 100” விழா ஜனவரிக்கு மாற்றப்பட்டுள்ளதால் டிச.23, 24-ல் படப்பிடிப்பு நடத்திக் கொள்ளலாம்: பெப்சி யூனியன் அறிவிப்பு

சென்னை: “கலைஞர் 100” விழா ஜனவரிக்கு மாற்றப்பட்டுள்ளதால் டிச.23, 24-ல் படப்பிடிப்பு நடத்திக் கொள்ளலாம் என பெப்சி யூனியன் அறிவித்துள்ளது. ஜனவரி 5, 6-ம் தேதிகளில் உள்ளூர் மற்றும் வெளியூர் படப்பிடிப்புகள் நடைபெறாது. ஜனவரி 1 முதல் 5-ம் தேதி வரை நடனக் காட்சி படப்பிடிப்புகளை தவிர்க்குமாறு பெப்சி யூனியன் அறிவுறுத்தியுள்ளது.

Related posts

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!

மருதாநதி, குண்டேரிப்பள்ளம் நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு உத்தரவு

வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில் 339 ரன்களை குவித்தது இந்தியா