கள் இறக்க அனுமதி அளிக்க வேண்டும் : ஈஸ்வரன்

சென்னை : கள் இறக்க அனுமதி அளித்தால் இதுபோன்ற விஷச் சாராய மரணங்கள் நடைபெறாமல் இருக்கும் என்று கொ.ம.தே.க எம்.எல்.ஏ. ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பேசிய அவர், காலை 6 மணி முதல் 12 மணி வரை கள் இறக்குவதற்கு அனுமதிக்க வேண்டும் என்றும் கள் இறக்க அனுமதித்தால் விவசாயிகளுக்கும் வருமானம் கிடைக்கும் என்றும் ஈஸ்வரன் கூறினார்.

Related posts

விவாகரத்து விவகாரம் விஸ்வரூபம் எடுக்கிறது; மவுனமாக இருப்பதால் என்னை மோசமானவளாக சித்தரிப்பதா?: ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி ஆவேசம்

மெரினா கடற்கரை இன்று முதல் 6ம் தேதி வரை சிவப்பு மண்டலமாக அறிவிப்பு: டிரோன் உள்ளிட்ட பொருட்கள் பறக்க தடை

அடுத்தாண்டு ஜனவரிக்குள் பணிகள் முடிவடையும் தாம்பரம், ஆவடி மாநகராட்சிகள் விரிவாக்கம்: நகராட்சி நிர்வாகத்துறை அறிவிப்பு