கைலாசநாதர் கோயிலுக்கு சொந்தமான ரூ.7.80கோடி மதிப்பு நிலம் மீட்பு

திருநெல்வேலி: கைலாசநாதர் கோயிலுக்கு சொந்தமான ரூ.7.80கோடி மதிப்பு நிலம் மீட்கப்பட்டது. கொக்கிரகுளம் பகுதியில் ஆட்சியர் அலுவலகத்துக்கு பின்புறம் உள்ள 78 சென்ட் நஞ்சை நிலம் மீட்கப்பட்டது. வருவாய்த்துறை, இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில் நிலம் மீட்கப்பட்டது.

Related posts

சொல்லிட்டாங்க…

சொந்த மாவட்டத்திலேயே தலைமறைவு வாழ்க்கை வாழும் மாஜி மந்திரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

காக்கிநாடாவில் பரபரப்பு ஒய்எஸ்ஆர் காங். மாஜி எம்எல்ஏ கட்டிடத்தை இடித்த அதிகாரிகள்