தள்ளுமுள்ளு, வாக்குவாதம்!: கடலூர் பணிமனையில் இருந்து பேருந்து நிலையத்திற்கு பேருந்துகளை எடுத்து செல்ல எதிர்ப்பு..!!

கடலூர்: கடலூர் பணிமனையில் தள்ளுமுள்ளு, வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. கடலூர் பணிமனையில் இருந்து பேருந்து நிலையத்திற்கு பேருந்துகளை எடுத்து செல்ல எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. தொமுசவினர் பேருந்துகளை இயக்க எதிர்ப்பு தெரிவித்து மற்ற சங்கத்தினர் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related posts

சென்னை அடுத்த கோவளத்தில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பெண் கழுத்தை நெரித்துக் கொலை

இந்தியா கூட்டணி தலைவர்களுடன் இன்று மம்தா சந்திப்பு

டிரான்ஸ்பார்மரில் உடல் கருகி தொங்கிய நிலையில் வாலிபர் உயிரிழப்பு