கச்சத்தீவு பற்றி பேச மோடிக்கு என்ன தகுதி உள்ளது?: சி.வி.சண்முகம் கண்டனம்

சென்னை: கச்சத்தீவு பற்றி பேசுவதற்கு பிரதமர் மோடிக்கு என்ன தகுதி உள்ளது? என அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளார். 10 ஆண்டுகாலமாக பிரதமராக இருக்கும் மோடிக்கு கச்சத்தீவு பற்றி இப்போதுதான் தெரிகிறதா? என்றும் கேள்வி எழுப்பினார்.

Related posts

பணம் கேட்டு மிரட்டிய 2 காவலர்கள் ஆயுதப்படைக்கு மாற்றம்..!!

பெரம்பலூர் திருமாந்துறை சுங்கச்சாவடி வாகன தணிக்கையில் 140 கிலோ கஞ்சா பறிமுதல்..!!

ஆக.11-ம் தேதி நீட் முதுநிலை தேர்வு நடைபெறும்: தேசிய தேர்வு வாரியம் அறிவிப்பு