கபினி அணைகளில் இருந்து காவிரிக்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிப்பு


கர்நாடகா: கர்நாடகாவின் கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இருந்து காவிரிக்கு திறக்கப்படும் நீரின் அளவு நேற்று விநாடிக்கு 6000 கன அடியாக இருந்த நிலையில், இன்று காலை நீர் வெளியேற்றம் 21,000 கன அடியாக அதிகரித்துள்ளது. வரும் நாட்களில் இந்த தண்ணீர் மேட்டூர் அணையை வந்தடையும்

Related posts

செல்போன் எண்ணை தவறாக பயன்படுத்தியதாக சென்னை உயர் நீதிமன்ற பெண் நீதிபதிக்கு மிரட்டல்: தொலைதொடர்பு ஆணையத்திலிருந்து பேசுவதாக கூறிய மர்ம நபருக்கு வலை

துபாயில் இருந்து கடத்தி வந்த ரூ.1.5 கோடி மதிப்புள்ள 2.2 கிலோ தங்கம் பறிமுதல்: ஒப்பந்த ஊழியர்கள் இருவர் சிக்கினர்

ஹஜ் பயணிகள் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு