டெல்லி : பயிற்சி மருத்துவர்களின் பேச்சுவார்த்தையை நேரலை ஒளிபரப்பு செய்வதை நிறுத்த முடியாது என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. கொல்கத்தா பயிற்சி மருத்துவர் வன்கொடுமை கொலை வழக்கின் விசாரணையில் உச்சநீதிமன்றம் இவ்வாறு குறிப்பிட்டுள்ளது. பொதுமக்களின் விருப்பம் என்பதால் நேரலை ஒளிபரப்பிற்கு தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.