Latest செய்திகள் தமிழகம் ஜூலை 4 முதல் மாவட்ட வாரியாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் சோதனை: தலைமை தேர்தல் அதிகாரி பேட்டி LavanyaPublished: June 27, 2023, 11:47 am Last Updated on June 27, 2023, 11:57 am0219 views சென்னை: ஜூலை 4 முதல் மாவட்ட வாரியாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் சோதனை செய்யப்பட உள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். ஒவ்வொரு தேர்தலுக்கு முன்னரும் இதுபோல சோதனை செய்து இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.