ஜூலை 4 முதல் மாவட்ட வாரியாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் சோதனை: தலைமை தேர்தல் அதிகாரி பேட்டி

சென்னை: ஜூலை 4 முதல் மாவட்ட வாரியாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் சோதனை செய்யப்பட உள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். ஒவ்வொரு தேர்தலுக்கு முன்னரும் இதுபோல சோதனை செய்து இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

Related posts

2ம் கட்டமாக நடந்த ஈரான் அதிபர் தேர்தல் பெசஸ்கியான் வெற்றி: ஒரு மாதத்திற்குள் பதவியேற்பு

இங்கிலாந்து புதிய பிரதமர் கியர் ஸ்டார்மருடன் பிரதமர் மோடி பேச்சு: தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்ய உறுதி

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு