லாரி மீது இருசக்கர வாகனம் மோதி ஜூஸ் கடை ஊழியர் பலி

சென்னை: வடபழனியில் குப்பை சுத்தம் செய்யும் லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் ஜூஸ் கடை ஊழியர் உயிரிழந்தார். விபத்தில் ஜூஸ் கடை ஊழியர் சந்தோஷ் (26) உயிரிழந்தார். இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து சென்றவர் காயம் அடைந்தார்.

Related posts

தமிழகம் முழுவதும் 99 சதவீத காவல்நிலையங்களில் சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளது: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

கட்சி நிர்வாகிக்கு கொலை மிரட்டல்; பாஜ மாவட்ட தலைவர் மீது வழக்கு

புழல் சிறையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.40 கோடி மெத்தாம்பெட்டமைன் ₹1.5 கோடி ரொக்கம் பறிமுதல்: 9 பேர் அதிரடி கைது