நீதித்துறைக்கான தேசிய மாநாட்டை தொங்கி வைத்தார் பிரதமர் மோடி..!!

டெல்லி: டெல்லியில் நீதி துறைக்கான இரண்டு நாள் தேசிய மாநாட்டை பிரதமர் மோடி தொங்கி வைத்தார். டெல்லியில் மாவட்ட நீதித்துறைக்கான தேசிய மாநாடு இரண்டு நாட்களுக்கு நடைபெறுகிறது. நிகழ்ச்சியில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், வழக்கறிஞர் சங்க தலைவர் கபில் சிபல் பங்கேற்றுள்ளனர்.

Related posts

‘’இதுபோன்ற பெண்கள் இருக்கும் வரை மரணம் நடக்கும்’’ கடிதம் எழுதிவைத்துவிட்டு கல்லூரி மாணவர் தற்கொலை

23 வயது காதலியை மணந்த 18 வயது கால்பந்து வீரர்

நடிகர் தனுஷ் விவகாரத்தில் ஃபெப்சி அமைப்பு தலையிடுவதாக தென்னிந்திய நடிகர் சங்கம் கண்டனம்