முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் முன்ஜாமின் கோரிய வழக்கில் நாளை தீர்ப்பு!

மதுரை: சிலை கடத்தல் வழக்கில் முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் முன்ஜாமின் கோரிய வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்படுகிறது. சிபிஐ பதிந்த வழக்கில் தனக்கு முன்ஜாமின் வழங்க வேண்டும் என பொன் மாணிக்கவேல் மனு தாக்கல் செய்திருந்தார். சிபிஐ தரப்பில் விளக்கம் அளிக்க உத்தரவிட்ட ஐகோர்ட் மதுரை கிளை, முன்ஜாமின் வழக்கில் நாளை தீர்ப்பு வழங்குகிறது.

 

Related posts

பீகாரில் தாழ்த்தப்பட்டோரை பாதுகாக்க ஐக்கிய ஜனதா தளம் – பாஜக கூட்டணி அரசு தவறிவிட்டதாக கார்கே குற்றசாட்டு

மேகாலயாவில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 3.4-ஆக பதிவு

திருச்சி ஸ்ரீரங்கத்தில் கழிவறை கட்டும் பணிக்கு இடைக்கால தடை: ஐகோர்ட் கிளை