மூத்த வழக்கறிஞர் பி.வில்சனிடம் கண்ணியக்குறைவாக நடந்துகொண்ட நீதிபதி ஆர்.சுப்பிரமணியனுக்கு கடும் எதிர்ப்பு

சென்னை : மூத்த வழக்கறிஞர் பி.வில்சனிடம் கண்ணியக்குறைவாக நடந்துகொண்ட நீதிபதி ஆர்.சுப்பிரமணியனுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. நீதிபதி ஆர்.சுப்பிரமணியனுக்கு எதிராக வழக்கறிஞர் சங்கங்கள் சார்பில் தலைமை நீதிபதியிடம் புகார் அளிக்கப்பட்டது. நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் மற்ற வழக்கறிஞர்கள் மீதும், வழக்கு தொடுத்தவர்களுக்கு எதிராகவும் இதுபோல வார்த்தைகளை பயன்படுத்துகிறார் என்றும் எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன.

Related posts

பிரதமர் மோடியின் முதலாளித்துவ கொள்கைகளின் சக்கரவியூகத்தை ஹரியானா மக்கள் உடைப்பார்கள்: காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கருத்து

பாஸ்போர்ட் சேவை இணையதளம் 4 நாட்கள் இயங்காது..!!

வருங்காலங்களில் நடத்தப்படும் கலை நிகழ்ச்சிகளை “குறவன் குறத்தி ஆட்டம்” என அழைக்கக் கூடாது