பொள்ளாச்சி அருகே நீதிபதி பலி: ஒருவர் கைது

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே நீலகிரி மாவட்ட நீதிமன்ற கூடுதல் நீதிபதி மீது பைக் மோதியதில் உயிரிழந்தார். இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே நீதிபதி கருணாநிதி உயிரிழந்தார். நீதிபதி கருணாநிதி பலியான சம்பவத்தில் கே. நாகூரை சேர்ந்த வாஞ்சி முத்து என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். பைக் ஒட்டி வந்து மோதிய வாஞ்சி முத்துவை கைது செய்து கிழக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு

பாலியல் புகாருக்குள்ளான டாக்டர் சுப்பையா மீதான வழக்கில் தனி நீதிபதி உத்தரவிற்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு