ஜார்கண்ட் மாநில புதிய டிஜிபியாக அஜய்குமார் சிங் நியமனம்

ஜார்கண்ட்: ஜார்கண்ட் மாநில புதிய டிஜிபியாக அஜய்குமார் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். தேர்தலை ஒட்டி பெறுப்பு டிஜிபியாக இருந்த அனுராக் குப்தாவை சில தினங்களுக்கு முன் தேர்தல் ஆணையம் மாற்றியது.

Related posts

வேலூர் அடுத்த பொய்கை சந்தையில் சண்டை கோழிகள் ரூ5 ஆயிரம் வரை விற்பனை

மத்திய கிழக்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றது

2025-ல் நவீன வசதிகளுடன் கூடிய 500 மின்சார தாழ்தள பேருந்துகள் மக்கள் பயன்பாட்டுக்கு வரும்: அமைச்சர் சிவசங்கர்