ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் வீட்டில் இருந்து ரூ.36 லட்சத்தை பறிமுதல் செய்தது அமலாக்கத்துறை

ராஞ்சி : ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் வீட்டில் இருந்து அமலாக்கத்துறை ரூ.36 லட்சத்தை பறிமுதல் செய்தது. டெல்லியில் உள்ள ஹேமந்த் சோரன் வீட்டில் நேற்றுஅமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.ஹேமந்த் சோரன் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 கார்களையும் அமலாக்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Related posts

ஜூலை-05: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

தனியார் மருத்துவமனை அறுவை சிகிச்சையில் பங்கேற்ற அரசு மருத்துவர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?: அரசு பதில்தர ஐகோர்ட் உத்தரவு

திமுக ஆட்சியில் எண்ணற்ற திட்டங்கள் விக்கிரவாண்டியில் திண்ணை பிரசாரம்: விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சி அறிவிப்பு