கிருஷ்ணகிரியில் நகைக்கடை உரிமையாளர் தற்கொலை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியை சேர்ந்த தனியார் நகைக்கடை உரிமையாளரும் அனைத்து வணிகர் சங்க நகர தலைவருமான MB சுரேஷ் காந்தி நகரில் உள்ள அவரது வீட்டில் கழுத்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Related posts

விக்கிரவாண்டி தொகுதி அடங்கிய விழுப்புரம் மாவட்டத்தில் திமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்கள்: தமிழ்நாடு அரசு பெருமிதம்: 16,128 பேருக்கு ரூ.24.43 கோடி சுய உதவிக்குழு கடன் ரத்து

தமிழ்நாட்டில் 5 நாட்கள் மிதமான மழை பெய்யும்

சட்டம்-ஒழுங்கை பராமரிப்பதே முதல் பணி ரவுடிகளுக்கு அவர்கள் மொழியில் சொல்லிக்கொடுப்போம்: புதிதாக பொறுப்பேற்ற சென்னை போலீஸ் கமிஷனர் அருண் எச்சரிக்கை