கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியை சேர்ந்த தனியார் நகைக்கடை உரிமையாளரும் அனைத்து வணிகர் சங்க நகர தலைவருமான MB சுரேஷ் காந்தி நகரில் உள்ள அவரது வீட்டில் கழுத்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.