கோயில்களில் சிறப்பு பூஜை நடத்த வேண்டும் : ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் அழைப்பு

ஹைதராபாத் : கோயில்களில் சிறப்பு பூஜை நடத்த வேண்டும் என்று ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் அழைப்பு விடுத்துள்ளார். ஆந்திரா முழுவதும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் சார்பில் கோயில்களில் சிறப்பு பூஜை நடத்த வேண்டும் என்றும் முதல்வர் பதவியில் உள்ள சந்திரபாபு, திருப்பதி லட்டுக்கும் வெங்கடேஸ்வர சாமிக்கும் களங்கம் ஏற்படுத்தி உள்ளார் என்றும் ஆந்திர மாநிலம் முழுவதும் உள்ள கோயில்களில் சனிக்கிழமை சிறப்பு பூஜை மேற்கொள்ள வேண்டும் என்றும் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

Related posts

சிவகாசி – சாத்தூர் சாலையில் உள்ள லாரி ஷெட்டில் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் வெடித்து விபத்து

கூட்டுறவு செயலி!

கடன் வாங்கும் முன் கவனியுங்கள்!