அரியலூர்: ஜெயங்கொண்டம் புதுக்குடி கோயிலில் பட்டியலின மக்கள் வழிபட மற்றொரு தரப்பு எதிர்ப்பு என புகார் எழுந்துள்ளது. அதே கிராமத்தை சேர்ந்த மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவிப்பதாக பட்டியலின மக்கள் ஆட்சியரிடம் புகார் அளித்தனர்.
அரியலூர்: ஜெயங்கொண்டம் புதுக்குடி கோயிலில் பட்டியலின மக்கள் வழிபட மற்றொரு தரப்பு எதிர்ப்பு என புகார் எழுந்துள்ளது. அதே கிராமத்தை சேர்ந்த மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவிப்பதாக பட்டியலின மக்கள் ஆட்சியரிடம் புகார் அளித்தனர்.