ஜெயங்கொண்டம் புதுக்குடி கோயிலில் பட்டியலின மக்கள் வழிபட மற்றொரு தரப்பு எதிர்ப்பு..!!

அரியலூர்: ஜெயங்கொண்டம் புதுக்குடி கோயிலில் பட்டியலின மக்கள் வழிபட மற்றொரு தரப்பு எதிர்ப்பு என புகார் எழுந்துள்ளது. அதே கிராமத்தை சேர்ந்த மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவிப்பதாக பட்டியலின மக்கள் ஆட்சியரிடம் புகார் அளித்தனர்.

Related posts

கேளம்பாக்கத்தில் ரூ.3 கோடி மதிப்புள்ள அரசு நிலம் மீட்பு: வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை

கல்லூரி விடுதியில் மதிய உணவு சாப்பிட்ட 43 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்: போலீசார் விசாரணை

திருப்போரூர், வல்லக்கோட்டை முருகன் கோயில்களில் ஆனி மாத கிருத்திகை சிறப்பு அபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு