ஜெயகுமாருக்கு தமிழ்நாட்டின் வரலாறு தெரியாது: ஆர்.எஸ்.பாரதி பேச்சு

சென்னை: ஒரே நாடு, ஒரே தேர்தல் சந்திக்க திமுக பயப்படுவதாக கூறும் ஜெயகுமாருக்கு தமிழ்நாட்டின் வரலாறு தெரியாது என்று ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். தற்போது பாரத் என பெயர் மாற்ற உள்ளது இந்தியா என்ற பெயரை கேட்டதும் வரும் பயத்தை காட்டுகிறது என்று அவர் கூறினார்.

 

Related posts

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் பங்கேற்கும் வினாடி-வினா போட்டி: வரும் 9ம் தேதி தொடக்கம்

சூர‌ஜ் ரேவண்ணாவுக்கு 18ம் தேதி வரை காவல்

ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் குறித்து ராகுல் குற்றச்சாட்டுக்கு ராணுவம் விளக்கம்