ஜெயக்குமார் மரண வழக்கு: ஏடிஜிபி, ஐஜி நேரில் விசாரிக்க முடிவு

நெல்லை: ஜெயக்குமார் மரண வழக்கு தொடர்பாக சிபிசிஐடி ஏடிஜிபி, ஐஜி நேரில் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். ஜெயக்குமார் தனசிங்கின் உடல் கண்டெடுக்கப்பட்ட இடத்திற்கு நேரில் சென்று விசாரிக்க முடிவு செய்தனர். வழக்கு தொடர்பாக சிபிசிஐடி ஏடிஜிபி வெங்கட்ராமன், ஐஜி அன்பு ஆகியோர் ஆய்வு செய்யவுள்ளனர்.

Related posts

தமிழகம் முழுவதும் 99 சதவீத காவல்நிலையங்களில் சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளது: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

கட்சி நிர்வாகிக்கு கொலை மிரட்டல்; பாஜ மாவட்ட தலைவர் மீது வழக்கு

புழல் சிறையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.40 கோடி மெத்தாம்பெட்டமைன் ₹1.5 கோடி ரொக்கம் பறிமுதல்: 9 பேர் அதிரடி கைது