ஜெயக்குமார் மரணம் 2-வது நாளாக ஏடிஜிபி விசாரணை

நெல்லை: நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரணம் தொடர்பாக சிபிசிஐடி ஏடிஜிபி 2-வது நாளாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஜெயக்குமார் கடிதத்தில் இடம்பெற்றிருந்த முன்னாள் ஊராட்சி தலைவர் ஆனந்தராஜிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Related posts

காதலுக்கு ஊழியர் மறுப்பு; கடையில் பெட்ரோல் குண்டு வீச்சு: சிறுவன், 3 பேர் கைது

இரட்டை கொலை வழக்கு : 3 பேருக்கு இரட்டை ஆயுள்

‘அலைபாயுதே’ பாணியில் காதல் திருமணம் தாய் வீட்டு சிறையில் வைத்ததால் சுவர் ஏறிகுதித்து தப்பிய இளம்பெண்:காதலனுடன் காவல் நிலையத்தில் தஞ்சம்