ஜப்பானை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி இதுவரை 8 பேர் உயிரிழப்பு

ஜப்பான்: ஜப்பானை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி இதுவரை 8 பேர் உயிரிழப்பு, மேலும் பலர் காயம் அடைந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் 155 முறை நில அதிர்வு உணரப்பட்டுள்ளன. அதில் பெரும்பாலானவை 3 ரிக்டர் அளவிற்கு மேலானவை என அந்நாட்டு புவியியல் ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Related posts

காமாட்சி அம்மன் பாடலீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

முட்டுக்காடு முகத்துவாரத்தில் ஆகாயத்தாமரைகளை அகற்றும் பணி தீவிரம்: சுற்றுலாத்துறை நடவடிக்கை

காவல் நிலையத்தில் குவிந்த பறிமுதல் வாகனங்கள் ஏலம் விடப்படுமா?