ஜன. 14-ல் யாத்திரை தொடங்குகிறார் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி..!!

டெல்லி: ஜனவரி 14-ல் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி யாத்திரை தொடங்குகிறார். “பாரத் நியாய் யாத்திரை” என்று பெயரிடப்பட்டுள்ள யாத்திரை மூலம் 14 மாநிலங்கள் வழியாக ராகுல் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜனவரி 14ம் தேதி தொடங்கும் பாரத் நியாய் யாத்திரையை 6500 கி.மீ. பயணித்து மார்ச் 20ல் ராகுல்காந்தி நிறைவு செய்கிறார்.

Related posts

ரயில் ஓட்டுநர் பிரச்னைகளை உடனடியாக தீர்க்க வேண்டும்: ஒன்றிய அமைச்சரிடம் திமுக எம்பி வலியுறுத்தல்

சவாரி அழைத்து செல்வதுபோல் நடித்து பீகார் தொழிலாளர்களை கடத்தி பணம் பறித்த ஆட்டோ டிரைவர்: தப்பிய கூட்டாளிகளுக்கு வலை

காவேரி மருத்துவமனை, டிசிஎஸ் நிறுவனம் சார்பில் புற்றுநோய் விழிப்புணர்வு மாரத்தான்: 5000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு