ஜம்மு-காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் என்கவுண்டர்

 


ஜம்மு-காஷ்மீர்: பாரமுல்லாவில் பாதுகாப்புப் படையினர் உடனான மோதலில் 2 பயங்கரவாதிகள் சுட்டுகொன்றனர்.சோபோரின் ஹடிபோரா பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே மோதல் நடந்து வருகிறது. இந்திய ராணுவம், போலீஸ் மற்றும் சிஆர்பிஎஃப் பணியில் உள்ளது.

Related posts

நாட்டிலேயே அதிகம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவதில் தமிழ்நாடு முதலிடம்: ஒன்றிய அரசு தகவல்

குஜராத்தின் மலேஸ்ரீ ஆற்றில் ஏற்பட்ட திடிர் வெள்ளத்தில் சிக்கிய 26 தமிழர்கள் மீட்பு

திமுக ஆட்சியில் ரூ.92,000 கோடி கடன் வழங்கப்பட்டது: துணை முதலமைச்சர்