ஜம்மு காஷ்மீரில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கண்டனம்

டெல்லி: ஜம்மு காஷ்மீரில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கண்டனம் தெரிவித்துள்ளார். துப்பாக்கிச் சூட்டில் காயம் அடைந்தவர்கள் விரைவில் குணம் அடைய வேண்டுகிறேன் எனவும் குடியரசுத் தலைவர் முர்மு தெரிவித்துள்ளார். சிவகோடி குகைக் கோயிலுக்குச் சென்ற பக்தர்கள் 10 பேர் துப்பாக்கிச் சூட்டில் பலி 35 பேர் காயமடைந்தனர்.

Related posts

கூகுள் மேப்பை நம்பி ஆற்றுக்குள் காரை விட்ட இளைஞர்கள்.

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்!

தீபாவளியையொட்டி அக்டோபர் 29ம் தேதிக்கு; முக்கிய ரயில்கள் அனைத்திலும் 5 நிமிடத்தில் புக்கிங் முடிந்தது: தென் மாவட்ட ரயில்கள் ஹவுஸ்புல்