ஜம்மு-காஷ்மீரின் பாதுகாப்புப் படையினரால் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக் கொலை

ஜம்முகாஷ்மீர்: ஜம்மு-காஷ்மீரின் தோடா என்ற இடத்தில் பாதுகாப்புப் படையினரால் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். தீவிரவாதிகளின் தாக்குதலில் ராணுவ அதிகாரி வீரமரணம் அடைந்த நிலையில் பாதுகாப்புப் படையினர் பதிலடி கொடுத்தனர்.

Related posts

சொல்லிட்டாங்க…

மலராத கட்சியில் உறுப்பினர் சேர்க்கையில் நடக்கும் காமெடிகள் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!