ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள் மற்றும் பாதுகாப்புப் படையினர் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை

ஜம்மு-காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீரின் தோடாவில் தீவிரவாதிகள் மற்றும் பாதுகாப்புப் படையினர் இடையே மீண்டும் கடும் துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் ராணுவ வாகனங்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய மறுநாளே தோடாவில் மோதல் ஏற்பட்டுள்ளது.

Related posts

தமிழ் வழி கல்வியில் பயின்றதாக போலி சான்றிதழ் பெற்று அரசு பணியில் சேர்ந்த 4 அதிகாரிகள் உட்பட 9 பேர் மீது வழக்கு

விமானத்தில் பெண் பயணி மாரடைப்பால் உயிரிழப்பு

டன் கணக்கில் கிடைக்கும் மீன்கள்: கரை திரும்ப முடியாமல் தவிக்கும் கடலூர் மீனவர்கள்