ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆக பதிவு..டெல்லியில் லேசான நில அதிர்வு..!!

ஜம்மு: ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆக பதிவாகியுள்ளது. ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தின் டோடா என்ற பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. தெற்கு கிஸ்துவாரில் இருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ள டோடா பகுதியில் பிற்பகல் 1.33 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. காஷ்மீரில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து டெல்லி மற்றும் வட மாநிலங்களில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது.

Related posts

அக்.07: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

டாஸ்மாக் பாரில் செல்போன் திருட்டு பொறிவைத்து திருடனை மடக்கி பிடித்த வாலிபர்: போலீசில் ஒப்படைப்பு

மழைநீர் கால்வாய் உடைந்து சுரங்கப்பாதையில் நீர் கசிவு: வாகன ஓட்டிகள் அவதி