ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்க ஒன்றிய அரசுக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்

டெல்லி: ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்க ஒன்றிய அரசுக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மாநில அந்தஸ்து வழங்கும் முன் சட்டப்பேரவை அமைப்பது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானதாகும் என வாதிடப்பட்டது.

Related posts

விமான சாகச நிகழ்ச்சி; வெயில் தாக்கத்தால் உயிரிழந்த 5 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம்: செல்வப்பெருந்தகை

மேற்கு வங்கம் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 7 பேர் உயிரிழப்பு

சேலத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அமைச்சர் ராஜேந்திரன் ஆய்வு