இந்தியாவில் ஜம்ஜெட்பூருக்கு அடுத்ததாக தமிழ்நாட்டின் ஒசூரில் புதிய தொழில் நகரத்தை உருவாக்குகிறது டாடா நிறுவனம்

ஓசூர்: இந்தியாவில் ஜம்ஜெட்பூருக்கு அடுத்ததாக தமிழ்நாட்டின் ஒசூரில் டாடா நிறுவனம் புதிய தொழில் நகரத்தை உருவாக்குகிறது.உருக்கு தொழிற்சாலையை ஜம்ஜெட்பூரில் அமைத்த டாடா நிறுவனம் ஒசூரில் மின்னணு தொழில் நகரை உருவாக்க திட்டமிட்டுள்ளது. டாடாவின் வருகையால் ஒசூரும் ஜம்ஜெட்பூருக்கு இணையான தொழில்நகராக உருவாகும் என்பது தமிழ்நாடு அரசின் நம்பிக்கையாகும்.

Related posts

மதுரை விடுதி தீ விபத்தில் வார்டனும் சாவு

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை ஆசிரியர் கைது

பைக்-லாரி மோதல் ஒரே குடும்பத்தில் 2 சிறுமிகள் உள்பட 4 பேர் பரிதாப பலி