சென்னை; ஜல்லிக்கட்டு விளையாட்டை அனுமதித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி சீராய்வு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு விளையாட்டால் விலங்குகளின் உரிமை பாதிக்கப்படுவதாக மனுவில் குற்றச்சாட்டு; அரசியல் சாசன அமர்வு, வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என தலைமை நீதிபதி அமர்வில் மனுதாரர் முறையீடு செய்துள்ளார்.