ஜல்லிக்கட்டு போட்டி ட்ரோன் மூலம் காவல்துறையினர் ஆய்வு

மதுரை: அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தில் மதுரை மாநகர காவல்துறையினர் ட்ரோன் மூலம் ஆய்வு செய்து வருகின்றனர். ஜல்லிக்கட்டு போட்டியில் இதுவரை 12 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related posts

தாம்பரம் – மதுரவாயல் பைபாஸ் சாலையில் தறிகெட்டு ஓடிய மாநகர பேருந்து மோதியதில் ஆட்டோ உருக்குலைந்தது; டிரைவர் நசுங்கி சாவு

மாமல்லபுரத்தில் கடல் சீற்றம் 5 அடி உயரம் எழுந்த அலைகள்: மீனவர்கள் அச்சம்

சோழிங்கநல்லூர், சிறுசேரி உள்ளிட்ட மெட்ரோ ரயில் நிலையங்களில் பார்க்கிங்கிற்கு 10 ஏக்கர் நிலம் தேர்வு: பயணிகள் நலன் கருதி நடவடிக்கை