அதிகாலையிலேயே அதிர்ந்த ஜெய்ப்பூர்!

ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில், இன்று அதிகாலை அரைமணி நேரத்தில் 3 முறை நில அதிர்வு உணரப்பட்டுள்ளது; சேதம் எதுவும் இல்லை.அதிகாலை 4.09 மணி – 4.25 மணி வரை 4.4, 3.1 மற்றும் 3.4 ஆகிய ரிக்டர் அளவுகளில் 3 நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் தகவல் தெரிவித்துள்ளன.

Related posts

தஞ்சாவூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ரூ.22 கோடி மதிப்புடைய 6 சாமி சிலைகளை மீட்பு: சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் நடவடிக்கை

வயலூர் கிராமத்தில் 1000 ஆண்டு பழமையான அம்மன் கோயில்களில் மகா கும்பாபிஷேகம்

ரவுடிகளை கட்டுப்படுத்துவதே எனது முதன்மையான பணியாக இருக்கும்: பதவியேற்ற பின் சென்னை காவல் ஆணையர் அருண் பேட்டி