ஜெயின் கோயில் அருகில் உள்ள இறைச்சிக் கடையை அகற்றக் கோரிய வழக்கு வாபஸ்

சென்னை: சென்னை சூளையில் ஜெயின் கோயில் அருகில் உள்ள இறைச்சிக் கடையை அகற்றக் கோரிய வழக்கை வாபஸ் பெற அனுமதித்து சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்தது. சட்டமோ, விதியோ தடை விதிக்காத நிலையில் கடையை அகற்ற எப்படி ஆணையிட முடியும் என கோர்ட் கேள்வி எழுப்பியது. கடையை அகற்றக் கோரி கோயிலை நிர்வகிக்கும் அகில பாரதிய சுத் ஹர்ம் ஜெயின் சன்ஸ்க்ருதி ரக்ஷக் அறக்கட்டளை வழக்கு தொடர்ந்தது.

Related posts

டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா.!

17 ஆண்டுகளுக்குப் பிறகு டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா: உலகம் முழுவதும் இந்திய ரசிகர்கள் கொண்டாட்டம்

டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் 177 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி