சிறையில் உள்ள ரஷித் எம்.பி.யாக பதவி ஏற்க ஒப்புதல்

டெல்லி: மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற காஷ்மீரைச் சேர்ந்த ரஷித் உறுப்பினராக உறுதி மொழி ஏற்க என்ஐஏ ஒப்புதல் அளித்துள்ளது. பாரமுல்லா தொகுதியில் போட்டியிட்ட என்ஜினியர் ரஷித் வரும் 5-ம் தேதி எம்.பி.யாக உறுதி மொழி ஏற்க என்.ஐ.ஏ. ஒப்புதல் அளித்துள்ளது.

Related posts

பாஜக நிர்வாகி காலாவதியான மருந்து விற்றதாக வழக்கு..!!

சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.62 லட்சம் மதிப்புள்ள 960 கிராம் தங்கம் பறிமுதல்

உ.பி. ஹத்ராஸ் சம்பவம்: பாஜக அரசின் காவல்துறையின் அலட்சியப்போக்கே காரணம்: செல்வப்பெருந்தகை