சிறைகளில் ஜாதியை வைத்து பாகுபாடு காட்டக்கூடாது: உச்சநீதிமன்றம் கருத்து

டெல்லி: சிறைகளில் ஜாதியை வைத்து பாகுபாடு காட்டக்கூடாது என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.  சிறைகளில் ஜாதியை பாகுபாடு இருந்தால் மாநில அரசுகள்தான் பொறுப்பேற்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. உள்ளிட்ட விளிம்பு நிலை மக்களை சிறைகளில் பாகுபாடுடன் நடத்தக்கூடாது. அனைத்து சிறை விதிகளையும் 3 மாதத்துக்குள் மாற்றவேண்டும் என்று அனைத்து மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related posts

தமிழ்நாட்டில் இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

ஈரான்-இஸ்ரேல் மோதல், கச்சா எண்ணெய் விலை உயர்வு, செபியின் எஃப்&ஓ-வின் புதிய விதி ஆகியவற்றால் பங்குச்சந்தையில் சரிவு

மெரினா கடற்கரையில் நடக்க உள்ள விமான சாகச நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பொதுப்பணித்துறை ஆய்வு செய்தார் அமைச்சர் எ.வ.வேலு