இஸ்ரேல்: இஸ்ரேல் மருத்துவமனைகளில் ரத்தத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் ரத்ததானம் செய்ய வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஏராளமானோர் காயம் அடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் இராணுவம், ஹமாஸ் குழுவினர் இடையே தாக்குதல் நடைபெற்று வருகிறது.