இஸ்ரேல் மருத்துவமனைகளில் ரத்தத்துக்கு தட்டுப்பாடு; ரத்ததானம் செய்ய வருமாறு அழைப்பு..!!

இஸ்ரேல்: இஸ்ரேல் மருத்துவமனைகளில் ரத்தத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் ரத்ததானம் செய்ய வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஏராளமானோர் காயம் அடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் இராணுவம், ஹமாஸ் குழுவினர் இடையே தாக்குதல் நடைபெற்று வருகிறது.

Related posts

போலி இ-மெயில் அனுப்பி பணம் பறிக்கும் மோசடி கும்பல்; எச்சரிக்கையாக இருக்க சைபர் போலீஸ் அறிவுறுத்தல்

அரசு உதவிபெறும் பள்ளி இசை ஆசிரியர் பெற்ற கூடுதல் ஊதியத்தை திரும்ப வசூலிக்கும் உத்தரவு செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பரந்தாமன் எம்எல்ஏ உருவாக்கியுள்ள “நம்ம எக்மோர்” செயலி: துணை முதல்வர் தொடங்கி வைத்தார்