Latest உலகம் செய்திகள் இஸ்ரேலில் சிக்கி உள்ள தமிழர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை தகவல் SureshOctober 11, 2023, 5:22 pm088 views இஸ்ரேல்: இஸ்ரேலில் சிக்கி உள்ள தமிழர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இஸ்ரேலில் சிக்கியுள்ள தமிழர்களின் எண்ணிக்கை 101ஆக உயர்ந்துள்ளதாக வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை தெரிவித்துள்ளது.