இஸ்ரேலின் தலைநகரான டெல் அவிவ் மீது பாலஸ்தீன ஆயுதக்குழுக்கள் திடீரென ஏவுகணைகளை வீசி தாக்குதல்..!!

டெல் அவிவ்: இஸ்ரேலின் தலைநகரான டெல் அவிவ் மீது பாலஸ்தீன ஆயுதக்குழுக்கள் திடீரென ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. இஸ்ரேலின் முக்கிய நகரான ஜெருசலேம் மீதும் ஹமாஸ் அமைப்பினர் ஏவுகணைகளை வீசித் தாக்குதல் நடத்தியிருக்கிறது. ஹமாஸ் அமைப்பினரின் திடீர் தாக்குதலில் பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் 3-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். இஸ்ரேல் மீது அடுத்தடுத்து 5,000 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதாக ஹமாஸ் அமைப்பு அறிவித்துள்ளது.

Related posts

அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீது வழக்குப்பதிவு!

கொடைக்கானல் அருகே நிலத்தில் 300 அடி நீளத்திற்கு பிளவு

கைதிகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய குழு : பதில்தர ஆணை